1.-
24,25-09-2004 நாட்களில் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி (கோவை) நடத்திய 'தமிழ் இலக்கியங்களின் வழி மதிப்புக்கல்வி' என்னும் தலைப்பிலான மாநில அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை
2.-
07-12-2007 அன்று தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மலேசியத் தமிழ் இலக்கியம் பன்னாட்டுக் கருத்தரங்கம் -2007 என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றமை.
3.-
17-03-2017 அன்று பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் சென்னை செம்மூதாய் பதிப்பகமும் இணைந்து நடத்திய தமிழர் வழிபாடுகள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
4.-
3-07-2018 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் தமிழ்த்துறை(சுயநிதி) பன்முக நோக்கில் தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கில் பங்கேற்றமை. மகாலிங்கம் கல்லூரி
5.-
28-12-2018 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் கல்லூரித்தமிழ்த்துறையும் (சுயநிதி) டுடே ஆய்விதழும் இணைந்து நடத்திய தமிழ் மகாலிங்கம் இலக்கியத்தில் இறைநெறிகள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
6.-
14-16-5-2020 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ்மொழித்துறையும் (சுயநிதி) நடத்திய டென்மார்க் இராஜகுமாரன் பார்வையில் புலம்பெயர் இலக்கியத்தின் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பிலான இணையவழி பன்னாட்டுக்கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
7.-
29-05-2020 கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய அயலகத்தமிழ் கருத்தரங்கில் (பன்னாடு)கலந்து கொண்டார்.
8.-
14-16-5-2020 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி தமிழ்மொழித்துறையும் (சுயநிதி) நடத்திய டென்மார்க் இராஜகுமாரன் பார்வையில் புலம்பெயர் இலக்கியத்தின் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பிலான இணையவழி பன்னாட்டுக்கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
9.-
29-05-2020 கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய அயலகத்தமிழ் கருத்தரங்கில் (பன்னாடு)கலந்து கொண்டார்.
10.-
20,21-12-2006 ஆகிய நாட்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய 'தொண்டரடிப் பொடியாழ்வார்' பாசுரங்கள் குறித்த தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
11.-
29,30-01-2007 ஆகிய நாட்களில் புதுதில்லி சாகித்திய அகாதமி நிறுவனமும் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய திராவிட மொழிகளின் கவிதையியல் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
12.-
26,27-09-2008 அன்று பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி இலக்கியத்துறை நடத்திய தமிழ் கற்றல் கற்பித்தலில் நவீன தகவல் தொழில் நுட்பவியலின் தாக்கம் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
13.-
02,03,04-03-2009 ஆகிய நாட்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையம் இணைந்து நடத்திய பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் என்னும் கருது்தரங்கில் பங்கேற்றமை
14.-
05,06,07-04-2010 சாகித்திய அகாதெமியும் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்திய இந்திய மொழிகளில் அறவியல் நூல்கள் தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
15.-
31.07.2013 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் காரைக்குடி கண்ணகி இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய சிலப்பதிகாரம் தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
16.-
26,27,28-02-2014 ஆகிய நாட்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து நடத்திய தொல்காப்பியமும் சமகாலத்தேவையும் என்னும் தலைப்பிலான .தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
17.-
06-03-2014 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அறக்கட்டளையும் (சென்னை) இணைந்து நடத்திய தேசிய அளவிலான மொழிபெயர்ப்புக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
18.-
14-07-2015அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறையும் மகான் இராமானுஜர் விழாக்குழுவும்இணைந்து நடத்திய தேசிய அளவிலானமகான் இராமானுஜர்-கருத்தரங்கில் பங்கேற்றமை
19.-
29-01-2016 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி மனிதவள மாண்புத்துறை நடத்திய இளைஞர்களை மேம்படுத்தி மனித இனத்தை வளப்படுத்துவோம் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
20.-
.27,28-02-2017 ஆகிய நாட்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து நடத்திய இராமானுஜர் வாழ்வும் பணியும் என்னும் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை.
21.-
12.04.2017 அன்று பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்ட12.04.2017 அன்று பொள்ளாச்சி ராச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித்தமிழ்த்துறையும் சிற்பி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் என்னுமு் தலைப்பிலான தேசியக்கருத்தரங்கில் பங்கேற்றமை
22.-
25-09-2018 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும் சென்னை நல்லிகுப்புசாமி செட்டியார் அறக்கட்டளையும் இணைந்துநடத்திய தேசியஅளவிலான மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில் பற்கேற்றமை.
23.-
17-09-2018 ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அஙிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை நடத்திய தமிழில் கடைக்காப்பு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில் பற்கேற்றமை
24.-
23-04-2020 சூலூர் ஆர்.வி.எஸ்.கல்லூரி SSUN நடத்திய வடக்கு தெற்கு திசை வேறு இலக்கியத்தால் நாம் ஒன்று என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை.
25.-
02-05-2020 கரூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி நடத்திய கவி பாடலாம் வாங்க என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை.
26.-
15-05 2020 சேலம் பத்மாவதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி நடத்திய தமிழில் ஒப்பாய்வுக் களங்களும் கோட்பாடுகளும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டமை
27.-
22,23-8-2022 பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும் சாகித்ய அகாதமியும் இணைந்து நடத்திய இந்தியச் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு - சிறப்புப்பார்வையில் தமிழ் இலக்கியம் என்னும் தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டமை.
28.-
112. 19.12,13-09-2023 அன்று சாகித்ய அகாதமியுடன் நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறை பொள்ளாச்சி இணைந்து நடத்திய தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டமை